அப்பாஸிய்யா சதுரம், பாதுகாப்பு அமைச்சக வட்டாரம், நகரத்தில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராணுவ கவுன்சில் உறுப்பினர் முக்தார் அல் முல்லா தொலைக்காட்சியில் தெரிவித்தார். தாக்குதலில் 296 பேர் காயமடைந்துள்ளனர். 131 பேர் மருத்துவமனையில் சிகிட்சை பெறுகின்றனர். நேற்று முன்தினம் நகரத்தில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
Asianban
No comments:
Post a Comment