குவைத்தில், கடந்த டிசம்பரில் ஏற்பட்ட மக்கள் ஆர்பாட்டம் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டம் ஆகியவற்றை தொடர்ந்து பிரதமர் ஷேக் நசீர் அல் முஹம்மத் அல் – சபாஹ் மீது ஊழல் புகார் தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கினர். அதை தொடர்ந்து குவைத் பிரதமரும் அமைச்சர்களும் பதவி விலகினர்.குவைத்தில் பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியதை அடுத்து, நாடாளுமன்றத்தை மன்னர் ஷேக் சபாஹ் அல் – அஹ்மத் கலைத்தார் . அதை தொடர்ந்து பொதுத் தேர்தல் நடத்த கடந்த 2 ஆம் திகதி முடிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது .குவைத் மன்னராட்சி நிலவும் நாடாகும்.
Saturday, February 04, 2012
குவைத் பாராளுமன்றத்தை இஸ்லாமிய அரசியல் கட்சி கைப்பற்றியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment